இந்தியாவிலேயே தடுப்பூசி விநியோகத்தில் தமிழகம் முதலிடம்.!!

மத்திய அரசு அனுப்பும் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனே பிரித்து அனுப்பி முழுவதுமாக செலுத்துவதில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுவரை 1,80,32,170 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. அதில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் 1,80,03,777. கையிருப்பு 3,42,820 தடுப்பூசிகளாகும். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்திற்கு அனுப்பப்படும் தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் உடனேயே பிரித்து அனுப்பப்பட்டு முழுவதுமாக செலுத்தப்பட்டு விடுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description