dark_mode
Image
  • Friday, 11 April 2025

வெள்ளையன் மறைவு: நாளை, நாளை மறுநாள் கடையடைப்பு

வெள்ளையன் மறைவு: நாளை, நாளை மறுநாள் கடையடைப்பு
வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து வணிகர் சங்க பேரவையை உருவாக்கிய வெள்ளையனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகர் சங்கம் மற்றும் அமைப்புகளும் இணைந்து கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை பொதுச் செயலாளர் சௌந்தர்ராஜன் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், வட மாவட்டங்களில் நாளை ஒருநாளும், தென் மாவட்டங்களில் நாளை மறுநாள் கடையடைப்பு நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளையன் மறைவு: நாளை, நாளை மறுநாள் கடையடைப்பு

comment / reply_from

related_post