தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்

சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* தேனி,
* கோவை,
* ஈரோடு,
* கிருஷ்ணகிரி,
* தருமபுரி,
* திருப்பத்தூர்,
* திருவண்ணாமலை,
* வேலூர்,
* ராணிப்பேட்டை,
* காஞ்சிபுரம்
நாளை (அக் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* நீலகிரி
* கோவை
* ஈரோடு
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
* வேலூர்
நாளை மறுநாள் (அக் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* தேனி,
* கோவை,
* ஈரோடு,
* கிருஷ்ணகிரி,
* தருமபுரி,
* திருப்பத்தூர்,
* திருவண்ணாமலை,
* வேலூர்,
* ராணிப்பேட்டை,
* காஞ்சிபுரம்
நாளை (அக் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:
* நீலகிரி
* கோவை
* ஈரோடு
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
* வேலூர்
நாளை மறுநாள் (அக் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: