dark_mode
Image
  • Friday, 10 October 2025

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்

சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

 

* தேனி,

* கோவை,

* ஈரோடு,

* கிருஷ்ணகிரி,

* தருமபுரி,

 

* திருப்பத்தூர்,

 

* திருவண்ணாமலை,

 

* வேலூர்,

 

* ராணிப்பேட்டை,

 

* காஞ்சிபுரம்

 

நாளை (அக் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

 

* நீலகிரி

 

* கோவை

 

* ஈரோடு

 

* தர்மபுரி

 

* கிருஷ்ணகிரி

 

* திருப்பத்தூர்

 

* வேலூர்

 

நாளை மறுநாள் (அக் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

 

நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

 

 

* தேனி,

 

 

* கோவை,

 

 

* ஈரோடு,

 

 

* கிருஷ்ணகிரி,

 

 

* தருமபுரி,

 

 

* திருப்பத்தூர்,

 

 

* திருவண்ணாமலை,

 

 

* வேலூர்,

 

 

* ராணிப்பேட்டை,

 

 

* காஞ்சிபுரம்

 

 

நாளை (அக் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

 

 

* நீலகிரி

 

 

* கோவை

 

 

* ஈரோடு

 

 

* தர்மபுரி

 

* கிருஷ்ணகிரி

 

* திருப்பத்தூர்

 

* வேலூர்

 

நாளை மறுநாள் (அக் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு: