dark_mode
Image
  • Wednesday, 08 October 2025
வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் ஏடிஎம்களில் பணமில்லை

வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் ஏடிஎம்களில் பணமில்லை

இன்று முதல் வங்கி ஊழியர்களின் போராட்டம் தொடங்கியுள்ளது. இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கும் அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்கள் வங்கிகள் விடுப்பு என்பதால் இ இன்று வங்கிகள் போராட்டத்தி ஈடுபட்டுள்ளதால், மக்கள் மற்றும் வணிகர்கள் அவதிக்குள்ளாகினர். ஏடிஎம்களிலும்பணம் நிரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

related_post