dark_mode
Image
  • Thursday, 06 March 2025

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 16-06-2021 புதன்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 16-06-2021 புதன்கிழமை

இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாள்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம் என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 313.
அத்தியாயம் : 6. மாதவிடாய்

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 16-06-2021 புதன்கிழமை

comment / reply_from