dark_mode
Image
  • Thursday, 06 March 2025

தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 26-வது மாநில மாநாடு, ஆண்டு மலர் வெளியீட்டு விழா, மூத்த பத்திரிகையாளர் விருது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்..!

தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 26-வது மாநில மாநாடு, ஆண்டு மலர் வெளியீட்டு விழா, மூத்த பத்திரிகையாளர் விருது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்..!

தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் - 26வது மாநில மாநாடு வெகு விமர்ச்சியாக நடைபெற்றது.

தமிழ்நாடு பத்திரிக்கை மற்றும் ஊடக நிருபர்கள் சங்கத்தின் 26வது மாநில மாநாடு 15 டிசம்பர் 2024 அன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:45 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள மாப்பில் ட்ரீஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வு சிறப்பாகவும், கௌரவமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள்:

1. மாநாட்டு ஆண்டு மலர் வெளியீடு.

2. மூத்த பத்திரிகையாளர்களுக்கு விருதுகள் வழங்கல்.

3. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல்.

இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய நீதியரசர் எஸ்.எப். அக்பர் அவர்கள் (முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி) மற்றும் துரை ஜெயச்சந்திரன் அவர்கள் (முன்னாள் மாநில மனித உரிமை ஆணையர்), காவல்துறை அதிகாரிகள், பிரபல திரைப்பட நடிகர்கள், செல்வராஜ் அவர்கள் (சென்னை பிரஸ் கிளப் தலைவர்) ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் யூனியன் செயலாளர் வரவேற்புரையாற்றினார். வரவேற்புரை தொடர்ந்து பேச்சாளர்கள் தங்களது உரைகளை ஆற்றினர்.

மலர் வெளியீட்டு நிகழ்ச்சி:

26-வது மாநில மாநாட்டை குறிக்கும் ஆண்டு மலரை நீதியரசர் எஸ்.எப். அக்பர் வெளியிட, துரை ஜெயச்சந்திரன் அவர்கள் அதன் முதலாவது பிரதியை பெற்றுக்கொண்டார்.

மூத்த பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அவர்கள் பங்களிப்பு சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர்.

நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக, யூனியனின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இது உறுப்பினர்களின் அடையாளத்தையும் அவர்களின் உரிமைகளையும் மதிப்பித்தல் என்று அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர்கள், பத்திரிகையாளர்களின் சுதந்திரம், தாராளமான செய்திகள் வழங்கும் முக்கியத்துவம் மற்றும் சமூகத்திற்கு செய்தித்துறையின் பங்களிப்பு ஆகியவற்றை வலியுறுத்தினர்.

 

தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 26-வது மாநில மாநாடு, ஆண்டு மலர் வெளியீட்டு விழா, மூத்த பத்திரிகையாளர் விருது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்..!

நீதியரசர் எஸ்.எப். அக்பர் அவர்கள் பத்திரிகை துறையின் ஜனநாயக ஆதரவு குறித்து பேசினார்.துரை ஜெயச்சந்திரன் அவர்கள் மனித உரிமைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பின் அவசியத்தை குறிப்பிட்டார்.காவல்துறை அதிகாரிகள் ஊடகங்கள் இடையிலான நல்லுறவை சுட்டிக்காட்டினர்.

தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 26-வது மாநில மாநாடு, ஆண்டு மலர் வெளியீட்டு விழா, மூத்த பத்திரிகையாளர் விருது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்..!
தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 26-வது மாநில மாநாடு, ஆண்டு மலர் வெளியீட்டு விழா, மூத்த பத்திரிகையாளர் விருது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்..!
தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 26-வது மாநில மாநாடு, ஆண்டு மலர் வெளியீட்டு விழா, மூத்த பத்திரிகையாளர் விருது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்..!
தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 26-வது மாநில மாநாடு, ஆண்டு மலர் வெளியீட்டு விழா, மூத்த பத்திரிகையாளர் விருது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்..!
தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 26-வது மாநில மாநாடு, ஆண்டு மலர் வெளியீட்டு விழா, மூத்த பத்திரிகையாளர் விருது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்..!
தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 26-வது மாநில மாநாடு, ஆண்டு மலர் வெளியீட்டு விழா, மூத்த பத்திரிகையாளர் விருது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்..!

நிகழ்ச்சியில் அனைத்து சிறப்பு விருந்திரன்களும் சால்வை அணிவித்து மரியாதை செய்து கௌரவிக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் யூனியன் தலைவர் திவான் மைதீன் அவர்கள் நன்றி தெரிவித்து, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களில் உள்ளோரின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். அனைத்து மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தேசிய கீதத்துடன் மாநாடு மிகுந்த உற்சாகத்துடன் நிறைவுற்றது.

தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் 26-வது மாநில மாநாடு, ஆண்டு மலர் வெளியீட்டு விழா, மூத்த பத்திரிகையாளர் விருது உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல்..!

comment / reply_from

related_post