dark_mode
Image
  • Sunday, 07 December 2025

சென்னை-திருவண்ணாமலை புறநகர் ரயில் சேவை... எப்போது வரும்? மக்கள் கோரிக்கை!

சென்னை-திருவண்ணாமலை புறநகர் ரயில் சேவை... எப்போது வரும்? மக்கள் கோரிக்கை!

சென்னை மற்றும் திருவண்ணாமலை இடையிலான தூரம் சுமார் 190 கிலோமீட்டர். இவ்விரு நகரங்களுக்கும் இடையே தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் தொழில், கல்வி, மருத்துவம், வணிகம் மற்றும் ஆன்மீக காரணங்களுக்காகப் பயணம் செய்கிறார்கள்.

திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், இன்றளவும் நடைமுறையில் வரவில்லை. இந்த பாதை அமைக்கப்பட்டால், விழுப்புரம் வழியாகச் செல்லும் தற்போதைய ரயில் பாதையை விட குறுகிய தூரத்தில் நேரடியாக இணைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

 

related_post