📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 30-06-2022 வியாழக்கிழமை

பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) 'நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்' என்றார்கள்' நுஅய்கி அல் முஜ்மிர் அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 136.
அத்தியாயம் : 4. உளூச் செய்வது

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description